Monday 7 August 2017

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின்சார்பாக 3/8/17.அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சாகேதரி ஜீனத்நிஷா நபிகாளரின் தியாகம் என்றதலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்



TNTJ திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளையின்சார்பாக 1/8/17.அன்று பெண்கள்பாயன் நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்



அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 03/08/2017 அன்று ரேவதி மருத்துவமனையில் B+ve 1 யூனிட் கணேசன் என்ற மாற்றுமத சகோதரருக்காக அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04//08/2017 அன்று கரும்பலகையில் எழுதப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/08/2017 அன்று.அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் ரம்யாகார்டன் பகுதியில்  நடைபெற்றது சகோதரி.பஜிலா அவர்கள் (சுவனம்) குறித்து உரையாற்றினார்கள்  (குறிப்பு) இந்த நிகழ்சியை போட்டா எடுக்க வில்லை  (அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகையின் சிறப்புகளை) குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி -டெங்கு விழிப்புணர்வு - பாண்டியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையில் 4-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு *பாண்டியன் நகர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதியில் கொசு அதிக உள்ளது அதன் விளைவாக டெங்கு பரவுகிறது.அதனால்  கொசு மருந்து 20 அதிகமான இடங்களில் அடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையில் 4-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 04-08-17 அன்று  அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,இதில் ** கிப்லாவை முன்னோக்குதல் நிய்யத்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 04-08-2017 அன்று  உணர்வு சுவரொட்டி-20- ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   3-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " லுஹா தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகையின் நேரம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் 

அறிவும் அமலும் நிகழ்ச்சி் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 4/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

...                        

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   3-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " சத்தியத்தை  அசத்தியத்தை பிரித்து காட்டும்  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 04/08/17 அன்று ஃபஜர் பிறகு கரும்பலகை தாவா மூன்று இடத்தில் செய்யப்பட்டது ,



அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-08-2017 அன்று மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்  தவ்ஃபீக் பிலால் அவர்கள ( அல்லாஹ் விற்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள்) என்பதனை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்- நோட்டீஸ் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-08-17 அன்று  டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்- நோட்டீஸ் விநியோகம்- 550 நோட்டீஸ் மக்களிடம் கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 03/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர்- அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத அனைத்தும் வழிகேடு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


"தினம் ஒரு நபி மொழி"எனும் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் பயான் நிகழ்ச்சி தயமம் சட்டங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

"தினம் ஒரு நபி மொழி"எனும் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 2/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சி தயமம் சட்டங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 3/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து கடமையான குளிப்பில் சடை அவிழ்க்க வேண்டுமா? என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் பிறருடைய குறைகளை ஆய்வுசெய்வதை தவிர்த்தல்   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  3-8-2017 அன்று மாணவரணி சகோதரர்கள் மூலமாக  இரண்டு பேருக்கு தொழுகை சம்பந்தமாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

இந்திய சுதந்திரத போராட்டத்தில் முஸ்லீம்களின் தியாகம் பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/17/அன்று வருகிற ஆகஸ்ட் .15 .சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத போராட்டத்தில் முஸ்லீம்களின் தியாகம் என்ன என்பதனை குறித்து மங்கலம் நால்ரோடு அருகில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் 8/6 அளவு உள்ள ஒரு பிளக்ஸ் மக்களின் பார்வைக்கு  வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


கல்வி உதவி தொகை விளம்பர பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 15/08/2017 அன்று நடைபெறவிருக்கிற மத்திய,மாநில அரசுகள் வழங்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்று தரும் முகாம் சம்பந்தமான விளம்பர பிளக்ஸ் பேனர் 03/08/17/ அன்று . 8/6அளவு உள்ள ஒரு பிளக்ஸ். மங்கலம் அரசு மேல் நிலை பள்ளி முன்பு வைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-08-2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் கலாச்சாரம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை

TNTJ. காலேஜ்ரோடு  கிளை  சார்பாக. 2/ 8/ 2017.அன்று இரவு 9- 30 மணிக்கு உறுப்பினர்  மசூரா நடைபெற்றது  இதில்  மாவட்ட. பொ௫ளாளர் ஷேக்  ஜெய்லானி அவர்களும் மாவட்ட துணை செயலாலர் சகோ  பஷிர் அலி கலந்துகொண்டனர்  இதில் தாவா பணிகள்  பற்றியும் டெங்கு விழிப்புணர்வு  பற்றியும் பேசப்பட்டது  அல்ஹம்து லில்லாஹ்

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  3-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " முன் பின் சுன்னத் தொழுகை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 3-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " நயவஞ்சகர்கள் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை சந்திப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக  , அவினாசி கிளையில் புதன் கிழமை (02-08-2017) அன்று இஷா விற்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ரஃபிக் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 03/08/17 அன்று  சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 03/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையில் 3-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

பாண்டியன் நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


 திருப்பூர் மாவட்டம் சார்பாக 30-01-2017 அன்று பாண்டியன் நகர் கிளையில் மாவட்ட தலைவர் அப்துல்ரஹ்மான் தலைமையில் பொது குழு நடைப்பெற்றது..இதில் மூவர் குழு தேர்ந்தேடுக்கப்பட்டது.. அல்ஹம்துல்லில்லா

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2017 அன்று பஜ்ர்தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகை முடிந்தபின்) ஆயத்து குர்ஸி (ஓதியவர்களுக்கு எந்த தடையும் இன்றி (சுவனம்) செல்வார் என்பதனை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)              

         

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 3/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சியில்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 3/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும் நிகழ்ச்சியில்  நடைபெற்றது ,தொழக்கூடாத நேரங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 02-08-17- அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் 300 நோட்டீஸ்கள் வீடுவீடாக கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்