Monday 7 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2017 அன்று பஜ்ர்தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகை முடிந்தபின்) ஆயத்து குர்ஸி (ஓதியவர்களுக்கு எந்த தடையும் இன்றி (சுவனம்) செல்வார் என்பதனை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)