Monday 7 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 02-08-17- அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் 300 நோட்டீஸ்கள் வீடுவீடாக கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்