Wednesday 18 February 2015

"சலாமின் முக்கியத்துவம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சலாமின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர். வெங்கடேஷ் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18/02/2015 அன்று சகோதரி பிறமத சகோதரர். வெங்கடேஷ்   (Esjay clinic Covai) அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ,  முஸ்லிம் தீவிரவாதிகள் .. ? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

DR.அமுதா (GANGA HOSPITAL COVAI) அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18/02/2015 அன்று சகோதரி DR.அமுதா  (GANGA HOSPITAL COVAI) அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம்  முஸ்லிம் தீவிரவாதிகள் .. ? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிற மத சகோதரர் அருள் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-02-15 அன்று திருமணத்தில் கலந்து கொண்ட பிற மத சகோதரர் அருள் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு சகோதரருக்கு தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம்_ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17/2/15 அன்று ஒரு சகோதரருக்கு தாவா செய்து  கழுத்தில் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. மேலும்  அடிப்படை கொள்கை  புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தொழுகை _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  17.02.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது . சகோ.உசேன் அவர்கள்  "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ் 

"கணவன் மனைவி " _ உடுமலை கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  17.02.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "கணவன் மனைவி  " என்ற தலைப்பிலும்,   
சகோதரி. நிஷாரா அவர்கள்  "நலம் நாடுவோம்" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

வஹி _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் "வஹி" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"தூய்மை" _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 16.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உசேன் அவர்கள் "தூய்மை" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 18.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர்.இளங்கோ அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 15/2/15 அன்று பிறமத சகோதரர்.இளங்கோ அவர்களுக்கு ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் தீவிரவாதிகள? என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _தாராபுரம் நகர கிளை



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 18/2/15 அன்று டீ கடையில் (இஸ்லாமியர் கடை) அவர்களிடத்தில் தாவா செய்து தொங்கவிடப்பட்டியிருந்த இணைவைப்பு
பொருள்கள் எழுமிச்சை பழம்  தகரங்கள் அகற்றப்பட்டன

வேதமும் ஞானமும் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 67. வேதமும் ஞானமும் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/2/15 அன்று 2வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. பிலால் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்.

நற்பண்புகள் _கோம்பைத் தோட்டம் கிளை வாரம் ஒரு தகவல்

கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15/2/15 அன்று மஸ்ஜிதுர்ரஹ்மான்  பள்ளியில் வாரம் ஒரு தகவல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோ; லுக்மான் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

துன்பத்திற்கு தற்கொலைதான் தீர்வா? _கோம்பைத் தோட்டம் கிளை தர்பியா






திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15/2/15 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் சகோ; ஷபாமா அவர்கள் துன்பத்திற்கு தற்கொலைதான் தீர்வா? என்ற தலைப்பிலும் 
சகோ; v.k.m.லுக்மான் அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பிலும் உறை நிகழ்த்தினர். 
இதில் கேட்கப்பட்ட 7 கேள்விகளுக்கு சரியான பதில் அலித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

ஆழ்கடலில்அலைகளும்இருள்களும் _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  ஷிஹாபுதீன் அவர்கள் 303.  ஆழ்கடலில்  அலைகளும் இருள்களும் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல் ரஹ்மான்   அவர்கள் 120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மறைவானவற்றை நம்புதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர். செய்யது அலி  அவர்கள் 3. மறைவானவற்றை நம்புதல் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"கலாச்சார சீர்கேடு " _ பெரியகடைவீதி கிளை இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


 
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.02.2015 அன்று இரண்டு இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், அன்சர்கான் , மற்றும் அப்துல்லாஹ்  அவர்கள் "கலாச்சார சீர்கேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

மது மற்றும் புகையின் தீமைகள் போஸ்டர்கள் _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.02.2015 அன்று மது மற்றும் புகையின் தீமைகள் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடங்கிய போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

“ பொருளாதாரத்தை வைத்து பெருமை அடித்தல் " -வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக17-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ பொருளாதாரத்தை வைத்து பெருமை அடித்தல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2பள்ளி மாணவர்களுக்கு தாவா _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த இஸ்மாயீல், முஸ்தாக் என்ற இரு பள்ளி மாணவர்களுக்கு தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று கரும்பு கடைக் காரர் ஒருவருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

"இஸ்லாத்தின் பார்வையில் அமைப்பு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் அமைப்பு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

" தொழுகையில் கையை உயர்த்துவது " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " தொழுகையில் கையை உயர்த்துவது "என்ற தலைப்பில் உரையாற்றினார்

அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுவோம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-02-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பாங்கு சொன்னவுடன் தொழுகைக்கு விரைவோம்" _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு சொன்னவுடன்  தொழுகைக்கு விரைவோம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர். முருகானந்தன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.02.2015 அன்று பிறமதசகோதரர். முருகானந்தன் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய புத்தகங்கள்   வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்