Wednesday 18 February 2015

தொழுகை _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  17.02.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது . சகோ.உசேன் அவர்கள்  "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ்