Friday 31 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வாவிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று பெண்கள் பயான்   நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வாவிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளையின் சார்பாக 19.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...