Thursday 17 May 2018

மாவட்ட தாவா பணிக்காக நிதியுதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா வசூல் ரூபாய் : 1780 மாவட்ட தாவா பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 11/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 31, வசனம் 13 முதல் 19 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-11-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-16-18- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரருக்கு திருகுர்ஆன் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காங்கேயம் கிளை சார்பாக (11/05/18)சதீஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 11-5-2018. அன்று மாலை பெண்கள் பயான் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

(தலைப்பு-  
மார்க்க கல்வியின் 
அவசியம்)
 பேச்சாளர் - சகோதரி -ரீஸ்மா

ஏகத்துவ மாத இதழ் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா தொழுகைக்குபின் 20 ஏகத்துவ மாத இதழ் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா தொழுகைக்குபின்  40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும்

40 உணர்வு பேப்பர் ,போலீஸ் ஸ்டேஷன்,கட்சி அலுவலகங்கள்,மருத்துவமனைகள்,சலூன் கடைகள்,
போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018அன்று 20 உணர்வு வால் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-5-2018அன்று

கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 103,104,105 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.11:5;18

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை  சார்பாக:01/05/2018To10/05/2018வரை மதரஸா கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது ,இதன் நிறைவு நிகழ்ச்சி 11/05/2018 அன்று நடைபெற்றது இதில் மாவட்ட துனை செயலாளர் அர்ஷத் பங்கேற்றார்கள்  உரையாடல் பின் பரிசுகள் சான்றுதழ் வழங்கப்பட்டது  (அல்ஹம்துல்லாஹ்)

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 11.5.2018 அன்று  ஹதிஸ் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.




உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11.5.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

.


உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/05/2018/  உணர்வு வார இதழ் 25 nos விற்பனை செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/05/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம் 

185,வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/05/2018/  உணர்வு வார இதழ்  போஸ்டர் 15 nos ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் வாராந்திர பொது மசூரா  கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில் 10/5/18. வியாழன் இரவு 9.00 மணிக்கு நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது ஏகத்துவம் 5
உணர்வு 20 ம் விற்பனை  செய்யப்பட்டது

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 11/05/2018 அன்று
குர்ஆன் வசனம்
(2 : 183, 185) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 10/05/2018 அன்று
குர்ஆன் வசனம்
(2 : 183, 185) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 11/05/2018 அன்று
ஹதீஸ் (புகாரி - 1904, திர்மிதி - 735)
 கரும்பலகையில் எழுதப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 11/5/2018, பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24, வசனம் 1 முதல் 11 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர்கிளையில் இரண்டு இடங்களில் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது

நாள்.10:5:18

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 11.5.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.



அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக11-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்களில்  மரணத்தை இறைவனிடம் வேண்டுதல் கூடாது என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்,அல்ஹம்துலில்லாஹ்.



குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  11/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 23 லிருந்து 34)வரைக்கும் ஓதப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது

நாள்.10:5:18

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.நல்லறங்கள் செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.11:5:18

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 11/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சூரா நிஷா வசனம் 66முதல்73வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 10-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 57 : 23* ) ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 10-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஹதீத் அத்தியாயத்தின் (21-29) வசனங்கள் வாசிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்

DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் -01-05-18- முதல் 10-05-18- வரையில் நடந்த மாணவ மாணவியர் கோடைக்கால பயிற்சி முகாம் இன்றுடன் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஞாயிறு(13/05/18) நடைபெறவுள்ள கோடை கால்ப் பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சியை மக்கள் பார்வைக்காக 30 DTP எடுத்து செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது.

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்     வினோத்(38)என்ற   சகோத ரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  10-05-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10/05/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கோடை கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி சம்பந்தமாகவும் மற்றும் எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10/5/2018, அன்று உணர்வு போஸ்டர்கள் 10,மற்றும் ஏகத்தும் போஸ்டர்கள் 5,ம் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அரசு அதிகாரிகள் சந்திப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்கலம்கிளை சார்பில் 10-5-2018 அன்று
மங்கலம் பகுதியிற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு
புதிதாக நியமிக்கப்பட்ட
காவல் ஆய்வாளரை
சந்தித்து தவ்ஹீத் ஜமாஅத்தின்
சமுதாய பணிகள்
குறித்து எடுத்து சொல்லி மேலும்
இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில்
திருக்குரான்
முஸ்லிம்கள் தீவரவாதிகளா?
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தொகுப்பு
புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 10-5-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில்

இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெறும் 

மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி
மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சிகள்

 குறித்து அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ் நாளை 11-5-2018அன்று நடைபெற இருக்கும்


மக்தப் மதரஸா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சியில் 

மனித குல வழி காட்டி திருக்குரான் 

விழிப்புணர்வு நாடகத்திற்கு
மதரஸா மாணவர்களின் ஒத்திகை 10-5-2018அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் கடந்த   10 நாட்களாக நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்பு


10-5-2018 இன்று கடைசி நாளில்
மாணவ, மாணவியர்களுக்கு 

தேர்வு நடத்தி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது இதில்
 217 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 10-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

டாக்டர் சுமதி சரவணன் MBBS, அவர்களுக்கு திருக்குர்ஆன் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 10/5/2018, அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது.டாக்டர் சுமதி சரவணன் MBBS, அவர்களுக்கு திருக்குரான் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 104, வசனம் 1 முதல் 9 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்' அனுப்பர்பாளையம் கிளையில் 10/5/2018, அன்று பழநிச்சாமி என்கிற மாற்று மத சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொன்டார் மேலும் தனது பெயரை மூஸா என்று மாற்றிக் கொன்டார்.. அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -01-05-18- முதல் 10-05-18- வரையில் நடந்த மாணவ மாணவியர் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று சிறப்புடன் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ் மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான்  மாவட்ட பேச்சாளர் சேக்பரீத் மற்றும் மாணவ மாணவியர்  உரையாற்றினர் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன


சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.10:5;18

பயிற்சி வகுப்பு மற்றும் குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 11 ஆவது வசனத்தில் இருந்து 14 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக10-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (லுஹர்,வக்ஃப்)      
என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
  

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  10/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 12லிருந்து 22)வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக 10/05/2018 அன்று குர்ஆன் வசனம் (103: 1-3) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது

நாள்.9:5:18

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -10-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-13-15- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 23, வசனம் 102 முதல் 1 18 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.பொருமை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.10:5:18

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 10/5/2018, பஜ்ர்விற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சூரா நிஷா வசனம் 61 முதல் 65 வரைக்கும்,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 8-5-2018அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற


11-5-2018
வெள்ளிக்கிழமை
மாலை 4 : 30 மணிக்கு நடைபெறும்

மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்

கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு

நிகழ்ச்சி பணிகள் சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 8-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 9/5/2018, மாவட்ட செயலாளர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட துணைச் செயலாலர் அர்ஷத் அவர்களும் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பில் எடுத்த படம்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 9/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24 , வசனம் 22ல்லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.