Thursday 17 May 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


1. திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  08/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 1லிருந்து 5)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  09/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 6 லிருந்து 11)வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்