Thursday 17 May 2018

அரசு அதிகாரிகள் சந்திப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்கலம்கிளை சார்பில் 10-5-2018 அன்று
மங்கலம் பகுதியிற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு
புதிதாக நியமிக்கப்பட்ட
காவல் ஆய்வாளரை
சந்தித்து தவ்ஹீத் ஜமாஅத்தின்
சமுதாய பணிகள்
குறித்து எடுத்து சொல்லி மேலும்
இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில்
திருக்குரான்
முஸ்லிம்கள் தீவரவாதிகளா?
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தொகுப்பு
புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்