Thursday 17 May 2018

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 10-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஹதீத் அத்தியாயத்தின் (21-29) வசனங்கள் வாசிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்