Thursday 17 May 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 07-05-2018 மக்ரிபிற்குப் பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் நோக்கங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்