Thursday 17 May 2018

மனித நேய சேவையில் TNTJ திருப்பூர் குமரன் காலனி கிளை



திருப்பூர் குமரன் காலனி பகுதியில் வசிக்கும் பாத்திமா என்பவருடய மகள் அப்சானாவின் அவசர அறுவை சிகிச்சை செலவினங்களுக்கு, 

மருத்துவ உதவியாக

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மக்களிடம்
முதல் கட்டமாக அறுபது ஆயிரம் (60000)  08/05/2018 அன்று வசூலிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்காக திணறிக்கொண்டிருந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  குமரன் காலனி கிளையின் முயற்சியால் பெற்ற  இந்த பொருளாதார உதவிக்கு மிகவும் நன்றி தெரிவித்தனர்.

அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என கூறி, உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என  இறைவனிடம் நம்பிக்கை வைத்து இறைவனிடமே பிரார்த்திக்க  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்