Thursday 30 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக  இன்று  (27.11.2017) மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஷாஹிது ஒலி அவர்கள் வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 27-11-2017 அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் 95வது அத்தியாயம்  விளக்கவுரை சகோதரர் :ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக 26:11:17 அஸர் தொழுகைக்குப்பிறகு அண்ணாநகர்பகுதியில்

 பள்ளியின் பின்புறம் உள்ளவீட்டில் பெண்கள்பயான் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். உரை ; நிஷார்பாத்திமா,தலைப்பு;சொர்க்கம்

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பல்லடம் கிளை சார்பாக 26:11:17 மஃரிப் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்

நடைபெற்றது. ஷஜ்ஜாத் அவர்கள் எதற்காக தொழவேண்டும் 
என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 26/11/2017/ அன்று கடை வீதி பகுதியில் கரும்பலகை தாஃவா மவ்லீது சம்பந்தமாக எழுதப்பட்டது.( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 25.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அதில் சகோதரி -ரஹ்மத் நிஷா அவர்கள் சொர்க்கத்தின் இன்பங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  26/11/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு ஜம் ஜம் நகர் பகுதியில்"பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் :பிலால் அவர்கள்" மவ்லீதும் மீலாதும் "என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு ** குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்** பயிற்சி வகுப்பு நடை பெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து 

குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 
சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 37-40- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துல்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்

அல்ஹம்துல்லாஹ்*