Thursday, 30 November 2017
குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது.
இதில் சகோ. சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)