Thursday 30 November 2017

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 25.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அதில் சகோதரி -ரஹ்மத் நிஷா அவர்கள் சொர்க்கத்தின் இன்பங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...