Thursday 30 November 2017

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பல்லடம் கிளை சார்பாக 26:11:17 மஃரிப் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்

நடைபெற்றது. ஷஜ்ஜாத் அவர்கள் எதற்காக தொழவேண்டும் 
என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.