Thursday 30 November 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 
சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 37-40- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துல்லாஹ்