Wednesday 26 August 2015

"தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 22-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு தகவல்" என்ற வகையில் ""இஸ்லாமும் கல்வியும்"" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம்"' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 22-8-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்"" உணவு பங்கிடுபவர் கடைசியில் தான் உண்ண வேண்டும்""என்ற தலைப்பில் ,சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 22-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய தங்கவேல் என்ற மாற்று மத சகோதரருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "'மனிதனுக்கேற்ற மார்க்கம்"" என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 22--8--15. அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சகோதரி ஆபிதா அவர்கள் ""இணைவைப்பை ஒழிப்போம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 22-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  தன்னுடைய அம்மாவுக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய அங்கயர்கரசி என்ற மாற்று மதசகோதரிக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 22-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்?"'  என்ற தொடரில் "வசனங்களை மறுத்தவர்கள்"" எனும் தலைப்பில் , சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 21-08-15அன்று இஷா தொழுகைக்குப் பிறகு "" பிர்அவ்ன் வரலாறு ""  என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் கேட்க பட்ட இரண்டு கேள்விக்கு பதில்அளித்தவர்களுக்கு "'தின்குல பெண்மணி"' பரிசாக வழங்கபட்டது,சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

                                                                                                                                                      திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் 22-08-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ,முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,"' எழுத்து வடிவில் குர்ஆன்"' என்ற தலைப்பில்
விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....  

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகரில்  22-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது."'இறுதி நபி முஹம்மத் (ஸல் )அவர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 22-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "நபிகளாருக்கு மனிதர்களால் பாதிப்பில்லை"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,22-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு, சகோ:முகமது சுலைமான் அவர்கள் "உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்புலிருந்து காப்பாற்றி கொள்ளுங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம், கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 22-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் " இறைமறுப்பாளர்களை எச்சரிப்பதும் ,எச்சரிக்காமல் இருப்பதும் சரியே"  என்ற தலைப்பில் விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 22-08-15 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'மரணசாசனம் ,நோன்பு"" சம்பந்தமான,திருமறை வசனங்கள் வாசிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம்"' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 21-8-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்"" முதலில் உணவு  பிறகு  தொழுகை""என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 21-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரண்டு சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவர்களுக்கு "" மனிதனுக்கேற்ற மார்க்கம்"" புத்தகம்  அன்பளிப்பாக வழங்கக்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....


தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக19-08-15அன்று  ஸ்டேட்பேங்க் காலனி பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்"தொழுகை முஸ்லிம்களின் அடையாளம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

"வீண் விரையம்" மினிபோஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 20-08-15 அன்று "வீண் விரையம்"என்ற தலைப்பில்100 மினி  போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் குழு தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக""14-08-15 முதல் 21-08-15 வரை ஒரு வார பிரச்சாரமாக"', "வீண் விரையம்"என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ்கள், பெண்கள் குழு தாவா சார்பாக  20-08-15 அன்று வீடு,வீடாக  சென்று தாவா செய்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

"'வட்டிக்கு எதிராக""விழிப்புணர்வு பிரச்சாரம் - G.k.கார்டன் கிளை



திருப்பூர் மாவட்டம் ,G.k.கார்டன் கிளையின் சார்பாக21-8-15 ஒரு மாதம் வட்டிக்கு எதிராக தீவிர பிச்சாரமாக ""வட்டி  ஒரு  சாபக்கேடு"" என்ற தலைப்பிலும்"" மனிதர்களே , சிந்தியுங்கள்"" என்ற தலைப்பிலும்  ஃபிளக்ஸ் பேனர் G.K கார்டன் பகுதில்  மக்கள்  பார்வைக்காக வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைப் பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையின்  சார்பாக21-08-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ,அப்துர்ரஹ்மான்  அவர்கள் ""ஜனவரி-31-ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?எதற்கு?"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்.....

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 21-08-2015 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய் 1610 மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 21-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  தன்னுடைய கனவருக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சாந்தி என்ற பிறமத சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

""வட்டி ஒரு சாபக்கேடு"" விழிப்புணர்வு பிரச்சாரம் - G.k.கார்டன் கிளை


TNTJ. G.k.கார்டன் கிளையின் சார்பாக 20-08-15 ஒரு மாதம் வட்டிக்கு எதிராக தீவிர பிச்சாரம்  ""வட்டி  ஒரு  சாபக்கேடு"" என்றதலைபப்பில்  50 DTP பிரிண்ட் அவுட்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.