Wednesday 26 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்"' பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 22-8-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்"' என்ற தொடரில்"" உணவு பங்கிடுபவர் கடைசியில் தான் உண்ண வேண்டும்""என்ற தலைப்பில் ,சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...