Wednesday 26 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 22-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்?"'  என்ற தொடரில் "வசனங்களை மறுத்தவர்கள்"" எனும் தலைப்பில் , சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்...