Wednesday 26 August 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகரில்  22-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது."'இறுதி நபி முஹம்மத் (ஸல் )அவர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...