Wednesday 26 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 21-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  தன்னுடைய கனவருக்கு இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய சாந்தி என்ற பிறமத சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"' என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...