Wednesday 26 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

                                                                                                                                                      திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் 22-08-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ,முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,"' எழுத்து வடிவில் குர்ஆன்"' என்ற தலைப்பில்
விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....