Wednesday 26 August 2015

பெண்கள் பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 22--8--15. அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சகோதரி ஆபிதா அவர்கள் ""இணைவைப்பை ஒழிப்போம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்