Wednesday 26 August 2015

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 21-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரண்டு சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவர்களுக்கு "" மனிதனுக்கேற்ற மார்க்கம்"" புத்தகம்  அன்பளிப்பாக வழங்கக்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....