Wednesday 26 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக19-08-15அன்று  ஸ்டேட்பேங்க் காலனி பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்"தொழுகை முஸ்லிம்களின் அடையாளம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...