Wednesday 26 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 21-08-15அன்று இஷா தொழுகைக்குப் பிறகு "" பிர்அவ்ன் வரலாறு ""  என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் கேட்க பட்ட இரண்டு கேள்விக்கு பதில்அளித்தவர்களுக்கு "'தின்குல பெண்மணி"' பரிசாக வழங்கபட்டது,சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்...