Thursday 20 February 2014

வெற்றியாளர்கள் யார்? _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-02-2014 அன்று கிடங்குத்தோட்டம் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

நயவஞ்சகர்களின் அடையாளம் _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 20.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "நயவஞ்சகர்களின் அடையாளம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மூடநம்பிக்கை " _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம்    கிளையின்  சார்பாக 18.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.சாஹிது ஒலி அவர்கள்    "மூடநம்பிக்கை "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-02-2014 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "உறவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கிரிடிட் கார்ட் பயன்படுத்தலாமா ? _மங்கலம் கிளை பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கிரிடிட் கார்ட் பயன்படுத்தலாமா? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நம்பிக்கை கொண்டோர் நண்பர்களாக இருப்பார்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "நம்பிக்கை கொண்டோர் நண்பர்களாக இருப்பார்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மக்கள் முன்னிலையில் தண்டனை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.02.2014 அன்று சகோ. செய்யது அலி  அவர்கள்   "மக்கள் முன்னிலையில் தண்டனை _299"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்கள் பேணவேண்டியவை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-02-2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "பெண்கள் பேணவேண்டியவை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்...