Thursday 20 February 2014

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-02-2014 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "உறவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்