Thursday 20 February 2014

வெற்றியாளர்கள் யார்? _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-02-2014 அன்று கிடங்குத்தோட்டம் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்