Thursday 20 February 2014

கிரிடிட் கார்ட் பயன்படுத்தலாமா ? _மங்கலம் கிளை பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கிரிடிட் கார்ட் பயன்படுத்தலாமா? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.