Thursday 20 February 2014

நம்பிக்கை கொண்டோர் நண்பர்களாக இருப்பார்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "நம்பிக்கை கொண்டோர் நண்பர்களாக இருப்பார்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.