Thursday 20 February 2014

"மக்கள் முன்னிலையில் தண்டனை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.02.2014 அன்று சகோ. செய்யது அலி  அவர்கள்   "மக்கள் முன்னிலையில் தண்டனை _299"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.