Thursday 20 February 2014

"மூடநம்பிக்கை " _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம்    கிளையின்  சார்பாக 18.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.சாஹிது ஒலி அவர்கள்    "மூடநம்பிக்கை "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...