Saturday 11 October 2014

15 _ உணர்வு பேப்பர்கள் விற்பனை - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 10.10.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு 15 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-10-2014 ஜூம்மாவிற்க்குப் பின் 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.2130 பள்ளிவாசலுக்கு உதவி - செரங்காடு கிளை...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 10-10-2014 அன்று ஜுமுஆ வசூல் தொகை ரூ.2130 நல்லூர் கிளை பள்ளிவாசலுக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

100 நோட்டிஸ்கள் விநியோகம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 10/10/14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை SV காலனி கிளையில் நடைபெரும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக 100 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக 5 போஸ்டர்கள்...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 10/10/14 அன்று SV காலனி கிளையில் நடைபெரும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக  5 சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

5 _ போஸ்டர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 10/10/14 அன்று SV காலனி கிளையில் நடைபெரும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக கோம்பைத் தோட்டம் பகுதியில் 5 சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 10/10/14 அன்று 140 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

புக் ஸ்டால் - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 10/10/14 அன்று புக் ஸ்டால் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கலள் மற்றும் சிடி, டிவிடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 10-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "காலம் சுருங்கும் "என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 09-10-14 அன்று மணி என்ற பிற மத சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 09-10-14 அன்று ரம்யா என்ற மாற்றுமத. சகோதரிக்கு  "பேய் பிசாசு உண்டா? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...   குறிப்பு ; கேமரா இல்லாததால் போட்டோ எடுக்க இயலவில்லை.