Saturday 11 October 2014

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 09-10-14 அன்று ரம்யா என்ற மாற்றுமத. சகோதரிக்கு  "பேய் பிசாசு உண்டா? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...   குறிப்பு ; கேமரா இல்லாததால் போட்டோ எடுக்க இயலவில்லை.