Friday 10 October 2014

கூட்டுக் குர்பானி - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-10-2014 அன்று  கூட்டு குர்பானியில் 7 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சியை கூட்டில் சேர்ந்த நபர்களுக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....