Friday 10 October 2014

01.10.14 _ தெருமுனைப் பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  01.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ பஷீர் அலி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...