Friday 10 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 06.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...