Friday 10 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  6-10-2014 அன்று நபிவழி அடிப்படையில் காலை 7:30 க்கு மணிக்கு  ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். சகோ. அன்சர் கான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..