Showing posts with label பெருநாள் தொழுகை. Show all posts
Showing posts with label பெருநாள் தொழுகை. Show all posts

Tuesday, 13 August 2019

ஹஜ் பெருநாள் தொழுகை 2019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2109 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி மைதானத் திடலில் நடைபெற்றது.



சகோ. தாவூத் கைசர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்







ஏராளமான ஆண்களும் பெண்களும்
 குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 26 August 2018

காங்கயம் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

காங்கயம் கிளை சார்பாக 22/08/2018 அன்று 

நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜுப்பெருநாள் 

தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 

சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மங்கலம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை  சார்பில் 22-8-2018அன்று ஹஜ் பெருநாள் தொழுகை பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் நடைபெற்றது.

அதில் 1000த்திற்கும்  அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். அபூபக்கர் சித்திக் ஷாதி உரை நிகழ்த்தினார்கள் 

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  22/ 08 /18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 சகோ. ஜபருல்லா அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Saturday, 25 August 2018

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 22-08-2018 இன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சகோதரர்.சிராஜ் அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

ஹஜ் பெருநாள் தொழுகை -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

ஹஜ் பெருநாள் தொழுகை -VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

வெங்கடேஸ்வரா நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது
சகோ. இம்ரான் அவர்கள் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

இப்ராஹீம் நபியின் தியாகம் - வடுகன்காளிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22/8/2018, அன்று ஈதுல் அள்ஹாவுடைய தொழுகை நபி வழியில் வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளி அருகில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " இப்ராஹீம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கேரள மக்களுக்காக திடலில் வசூல் செய்த தொகை ரூ.10,600 /-
அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி மேல் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ அப்துர் ரஷிது அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினையும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*திடல் வசூல்*
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
[அல்ஹம்துலில்லாஹ் ]

ஹஜ் பெருநாள் தொழுகை -திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/08/2018 நொய்யல் வீதி பள்ளியில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது
மாநில செயலாளர் சகோ CVஇம்ரான் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs 1,55,030/= வசூலிக்கப்பட்டது

செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - மடத்துக்குளம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22/08/2018 சூர்யா திருமண மண்டபத்தில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ உடுமலை அப்துல்லாஹ் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் திடல் வசூல் தொகை ரூபாய் 4500 கேரள மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - இந்தியன் நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ தவ்பீக் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

Tuesday, 26 June 2018

பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.s.v. காலனி கிளை சார்பாக திடல் தொழுகை நடைபெற்றது.














பெருநாள் திடல் தொழுகை - பல்லடம் கிளை

Tntj பல்லடம் கிளையில் 16:6:2018 அன்று பெருநாள் திடல் தொழுகை உரை சேக்பரீத் tntjபேச்சாளர்
 திடல்வசூல் 3263



பெருநாள் திடல் தொழுகை - அலங்கியம் கிளை


TNTJ திருப்பூர் அலங்கியம் கிளையில் -16-06-18- அன்று பெருநாள் திடல் தொழுகை- 

உரை சகோ- நஜ்முத்தீன் misc* ( திருப்பூர்)


நோன்பு பெருநாள் தொழுகை - மடத்துக்குளம் கிளை


தமிழ் நாடு  தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக, பெருநாள் தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது, 

இடம்: சூரியா மஹால்(திடல்)
உரை: அப்துர் ரஷீத்  ( உடுமலை) ,
நேரம்: காலை 7:30
நாள்:16/6/2018,
திடல் தொழுகை  வசூல்: 2700 ரூபாய்  அல்ஹம்துலில்லாஹ்,


பெருநாள் திடல் தொழுகை -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை 16-06-2018 அன்று ms நகர் கிளை சார்பாக திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது


இதில் சகோ vkp அப்துர்ரஹ்மான் misc

அவர்கள் கொள்கையே   தலைவன்என்ற தலைப்பில் உரையாற்றினார்*

ஆண்கள் பெண்கள் என மக்கள் பெரும் திரலாக கலந்துகொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்