Sunday 26 August 2018

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  22/ 08 /18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 சகோ. ஜபருல்லா அவர்கள் "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.