Sunday 25 March 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 22-3-2018அன்று மைதீன்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,அதில் சகோதரி பாஜிலா அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 22/3/2018, மாலை உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பெற்றோர்களிடத்தில் கண்ணியம்மாக நடந்து கொள்வோம் என்பதை பற்றி விளக்கமளித்து

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.

நல்லறம் சொய்வோம்
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.20:3:2018

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
தொழுகை 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.21:3:2018

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
மனிதன் உயிர்ப்பிக்கப்படுவான்
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.22:3:2018




குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 22-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்161லிருந்து166வரைக்கும் ஓதப்பட்டது,இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  21/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/03/2018/ அன்று அல் குர்ஆன் வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJதிருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக பெண் குரான் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் பாசுபாய் அவர்கள் மறைவான ஞானம் அறிந்தவன்(அல்லாஹ்)ஒருவர் மட்டுமே என்ற தலைப்பில் 27:65ஆகிய குரான் வசனங்கள் வாசித்து உரையாடினார்(அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக  21:3:18புதன் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சார ம் நடைபெற்றது.  இதில் சகோ:ஷஃபியுல்லா அவர்கள் "மத்ஹபு மார்க்கமாகுமா" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 21-3-2018அன்ற.   E B ஆபிஸ் வீதி சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,அதில் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 20-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 21-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக  21:3:18புதன் காலை சாதிக்பாஷா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: இறையச்சம்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பொறுமை என்ற தலைப்பில் சகோ-சஜாத் அவர்கள் பயான் நிகழ்ச்சி (உரையாடினார்)நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 20-03-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""தேனீக்கள்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,R.P. நகர் கிளையின் சார்பாக 21-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 3 : 130 ),அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 21-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் 13-18 அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்        1 யூனிட்   "B"positive  அர்ஜீன்(24)என்ற   மாற்று மத  சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  21-03-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.

மொத்தம்:1யூனிட்,அல்ஹம்லில்லாஹ்

ஆண்களுக்கான தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 18-03-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோ.அபுபக்கர் சஆதி அவர்கள் கொள்கை உறுதி என்னும் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக  09/03/18 அன்றைய ஜூம்ஆ வசூல்  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  சேக் முஹம்மது என்ற சகோதரரின் மருத்துவ உதவியாக ரூபாய் 5500/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  21/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 51லிருந்து 60 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -21-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள் -2- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் நபித்துவத்தின் தொடக்கம் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிர்ச்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் இறைவன் நமக்கு நேர்வழி காட்டியதற்கு  அதிகம் நன்றி செலுத்துவோம் என்பதை பற்றி

விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 21/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16 வசனம் 123 முதல் 58 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 20-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 2 : 254 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 20-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-புஸ்ஸிலத்  41-வது அத்தியாயம் 1 முதல் 15 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் -நவீன் க்கு திருக்குர்ஆன் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக மாற்றுமத சகோதரர் -நவீன் என்பவருக்கு குர்ஆன் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/20/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் Bjp யின் புஸ்வான ரதயாத்திரை  இந்து. கிருஷ்துவ.சகோதர்களிடத்தில்  நட்பை வழுப்படுத்துவோம் என்பதை பற்றி விளக்கமளித்து  உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)