Sunday 25 March 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,R.P. நகர் கிளையின் சார்பாக 21-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 3 : 130 ),அல்ஹம்துலில்லாஹ்.