Sunday 25 March 2018

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக  21:3:18புதன் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சார ம் நடைபெற்றது.  இதில் சகோ:ஷஃபியுல்லா அவர்கள் "மத்ஹபு மார்க்கமாகுமா" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்