Sunday 25 March 2018

ஆண்களுக்கான தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 18-03-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைப்பெற்றது. இதில் சகோ.அபுபக்கர் சஆதி அவர்கள் கொள்கை உறுதி என்னும் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்