Sunday 25 March 2018

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 21-3-2018அன்ற.   E B ஆபிஸ் வீதி சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,அதில் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்