Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக 28-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?"'என்ற தொடரில் "ஆண்களுக்கும் பெண்களுக்கும் துணைகள் உண்டு"என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளை சார்பில் பாலா ஆர்தோ மருத்துவமனையில் பணிபுரியும்  நர்சுகள் (ராசாத்தி, பிரியா,அகல்யா, இந்து) ஆகிய பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "'மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்'''  புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலைகிளையில் 29-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோதரர் .அப்துர் ரஹ்மான் அவர்கள் "' பாதுகாக்கப்பட்ட ஏடு "'என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 29-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""குர்ஆன் கூறும் அத்தாட்சி ,விவாகரத்துக்கு 3 மாதவிடாய் காலம்""என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 29-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "உன்னுடைய தாய் உன்னை பலஹீனத்துக்கு மேல் பலஹீனமாக பெற்றாள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

நிதி உதவி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-08-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் ரூ 604 /_  திருப்பூர் மாவட்ட தலைமைக்கு தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்......

"சிந்திக்க சில நெடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில்  28-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "சிந்திக்க சில நெடிகள்" நிகழ்ச்சி நடைபெற்றது "'நபியும் ரசூலும் ஒன்றே"' என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...   

தெருமுனைப்பிரச்சரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 28-08-2015 அன்று இரண்டு இடங்களில் ""மது ஒழிப்பு பிரச்சாரம்"'நடைபெற்றது ,சகோதரர்கள். ராஜா மற்றும்  ஷஃபியுல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

"சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-08 -15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "சிந்திக்க சில நொடிகள்" நிகழ்ச்சியில்""நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சல்மிகு கொள்கைப் பிரச்சாரம்"', என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

புதிய இடத்தில் ஜும்ஆ தொழுகை - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 28-08-2015 வெள்ளிக்கிழமை அன்று  புதிய இடத்தில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ,ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்....

மாத ,வார இதழ்கள் விற்பனை - Msநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Msநகர் கிளை சார்பாக {01-08-2015 முதல் 31-08-2015} வரை  ஆகஸ்ட்  மாதம் முழுவதும் நம் ஜமாஅத்தின் மாத ,வார  இதழ்களான ,30 ஏகத்துவம், 30 தீன்குலப்பெண்மணி,100 உணர்வு  இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 28-08-2015 வெள்ளிக்கிழமை முதல்  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது  இதில் "மறுமை நாள் மிக அருகில்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்,  அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 28-08-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. "'மதுவினால் ஏற்படும் தீமைகள்"' என்ற தலைப்பில்  சகோதரர்.ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

தனிநபர் தாவா - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளையின் சார்பாக  27-08-2015 அன்று தனிநபர் தாவா செய்து "" இணைவைப்பு பொருள் அகற்றபட்டது ""  அல்ஹம்துலில்லாஹ்.....

""தொழுகையின் அவசியம்"" பெண்கள் தாவா குழு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளையின் சார்பாக  27-08-2015 அன்று  பெண்கள் தாவா குழு, திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் 15 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ""தொழுகையின் அவசியம்"" குறித்து தனி நபர் தாவா செய்யபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் , பெரியதோட்டம் கிளையின்  சார்பாக பிறமத சகோதரர் சக்தி என்பவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து "' திருக்குர்ஆன் தமிழாக்கம் ""அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 28-08-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது."'துன்பம் ஏற்பட்டால் கலங்கக் கூடாது"' என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 28-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது   " சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?" தொடரில்""சொர்க்கம் இறைவனை அஞ்சுவோருக்காக"" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 28-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மிஃராஜ் பயணம்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 28-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் " இருளில் மூழ்கியோர்'  என்ற தலைப்பில் விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,28-08-15 வெள்ளி அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள்""பெற்றோரை சீ என்று சொல்லாதே""என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"நபிமொழியை நாம் அறிவோம்" பயான் நிகழ்ச்சி - ,S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 27-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்"நபிமொழியை நாம் அறிவோம்" என்ற தொடரில்""தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஒதுதல்"" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்
, அல்ஹம்துலில்லாஹ்...

" தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 27-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல்" என்ற தொடரில் "அசைவ உணவும்விமர்சனமும்" என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-08-05அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு சாதிக்பாட்சா நகர் பகுதியில் பிறமத சகோதரர்.சுப்பிரமணி என்பவரை சந்தித்து இஸ்லாம் குறித்து தாஃவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ளஇஸ்லாம்"'ஆகிய நூல்கள்அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-08-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "மறைவான ஐந்து விஷயங்கள் அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"சிந்திக்க சில நொடிகள் " பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்",""நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கை உறுதியில் நமக்குள்ள முன்மாதிரி'", என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-08-15அன்று காலேஜ்ரோடு ஸ்டேட் பேங்க் காலணி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்                                                                                                   நடைபெற்றது.இதில்"திருக்குர்ஆனின் பாதையில்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-08-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பிறமத சகோதரர்-கலியபெருமாள் என்பவருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்து" "முஸ்லிம் தீவிரவாதிகள்,அர்த்தமுள்ளஇஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம்"" ஆகிய நூல்கள் அன்பளிப்பாக  வழங்கி தாஃவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் ...

"'தினம் ஒரு திருமறை வசனங்கள் "பிளாக் போர்டு தாவா - யாசின் பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக  கரும்பலகை (பிளாக் போர்டு) அமைக்கப்பட்டு தினம் ஒரு திருமறை வசனங்கள் எழுதப்படுகிறது,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-08-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ""தொழுகைக்கு கிப்லாவை முன்நோக்க வேண்டும்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...