Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 28-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது   " சொர்க்கத்துக்குறியவர்கள் யார்?" தொடரில்""சொர்க்கம் இறைவனை அஞ்சுவோருக்காக"" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லாஹ்...