Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 29-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "உன்னுடைய தாய் உன்னை பலஹீனத்துக்கு மேல் பலஹீனமாக பெற்றாள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....