Tuesday 1 September 2015

"சிந்திக்க சில நெடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில்  28-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "சிந்திக்க சில நெடிகள்" நிகழ்ச்சி நடைபெற்றது "'நபியும் ரசூலும் ஒன்றே"' என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...